விஜயகாந்தை சுசீந்திரன் சந்தித்தது ஏன்?

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:54 IST)
இயக்குநர் சுசீந்திரன், விஜயகாந்தை சந்தித்ததற்கான விடை கிடைத்துள்ளது.


 

 

சுசீந்திரன் இயக்கத்தில் ரிலீஸுக்குத் தயாராக உள்ள படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சுந்தீப் கிஷண், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி, ஹரீஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம், தீபாவளிக்கு ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், விஜய்யின் ‘மெர்சல்’ நிறைய தியேட்டர்களில் ரிலீஸாவதால், இந்தப் படத்துக்குப் போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்துள்ளார் சுசீந்திரன். காரணம், இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் விஜயகாந்த். அதனால், விஜயகாந்திடம் வாழ்த்து பெறச் சென்றாராம் சுசீந்திரன். இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், சமூக விஷயங்களை எமோஷனலாகச் சொல்லியிருக்கிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸான ‘வார் 2’ திரைப்படம்!

ஐடி ஊழியரைத் தாக்கிய விவகாரம்… லட்சுமி மேனனுக்கு முன் ஜாமீன்!

மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கதாநாயகன் ஆக அறிமுகம் ஆகிறாரா இன்பன் உதயநிதி?

புதிய இசை நிறுவனத்தைத் தொடங்கிய ஐசரி கணேஷ்… பிரபலங்கள் வாழ்த்து!

சென்சார் ஆனது ‘பைசன்’ திரைப்படம்… ரன்னிங் டைம் விவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments