Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலு நாச்சியார் கதையைப் படமாகத் தயாரிக்கும் வைகோ

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2017 (11:21 IST)
மதிமுக பொதுச் செயலாளரான வைகோ, வேலு நாச்சியார் கதையைப் படமாகத் தயாரிக்கிறார்.
 


 

சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களைத் தைரியமாக எதிர்த்தவர் வீரமங்கை வேலுநாச்சியார். அவருடைய கதையை, நாடகமாக பல்வேறு இடங்களில் அரங்கேற்றி வருகிறார் மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ. சென்னை நாரத கான சபாவில், நேற்று இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில், நடிகர் சங்கத் தலைவரான நாசர், செயலாளரான கார்த்தி, விஜயகுமார், ரா.பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலு நாச்சியாரின் கதையை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், அதை தன்னுடைய கண்ணகி ஃபிலிம்ஸ் சார்பில் படமாக எடுக்க இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments