Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ் பி பி பாடிய பாடலை மாற்றிய விஜய்… அதனால் எஸ்பிபி எடுத்த முடிவு!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (15:00 IST)
நடிகர் விஜய் தனக்கு எஸ்பிபியின் குரல் செட்டாகவில்லை என்று கூறியதால் அவருக்கு பாடுவதில்லை என்ற முடிவை எடுத்தாராம் எஸ் பிபி.

நடிகர் விஜய்யின் படங்களில் பாடல்கள் எப்போதும் அதிரி புதிரி ஹிட்டாகும். மேலும் அவரே தனது படங்களில் பாடல்களை பாடியும் உள்ளார். ஆனால் முன்னணி பாடகரான எஸ் பி பி விஜய்க்கு அதிகமாகப் பாடல்களை பாடியதில்லை. ஆனால் அவர்கள் இருவரும் பிரியமானவளே படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர். அந்த படத்தில் விஜய்க்காக எஸ் பி பி ஒரு பாடலை பாடினாராம். ஆனால் அந்த பாடல் தன் குரலுக்கு செட் ஆகவில்லை எனக் கூறி வேறு ஒரு பாடகரை வைத்து பாடவைத்தாராம் விஜய்.

இதையறிந்த எஸ் பி பி விஜய்க்கு தன் குரல் செட் ஆகவில்லை என்பதால் இனிமேல் அவருக்கு பாடுவதில்லை என்ற முடிவை எடுத்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

பிங்க் நிற சேலையில் யாஷிகா ஆனந்தின் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இறுதிகட்டப் படப்பிடிப்பைத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படக்குழு!

இந்த பிரபல தமிழ் நடிகையைதான் திருமணம் செய்யவுள்ளாரா விஷால்?

அடுத்த கட்டுரையில்
Show comments