Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபாஸ் அமெரிக்கா சென்றது ஏன்?

பிரபாஸ் அமெரிக்கா சென்றது ஏன்?
, திங்கள், 15 மே 2017 (11:11 IST)
பாகுபலி’ படத்தின் நாயகனான பிரபாஸ், அமெரிக்கா சென்றுள்ளதற்கான காரணம் இதுதான் என்கிறார்கள் சிலர்.

 
‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றிருக்கிறார், அந்தப் படத்தின் நாயகன் பிரபாஸ். 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, இன்னும் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறது அந்தப் படம். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், புதுப்  படங்கள் ரிலீஸ் ஆவதைத் தவிர்க்கும் அளவுக்கு தியேட்டரில் கூட்டம் அலைமோதுகிறது.
 
அமெரிக்காவில், 100 கோடிக்கும் மேல் வசூலித்து ஒரு இந்தியப் படம் சாதனை படைத்துள்ளது. இதனால், ஹாலிவுட் படத்தில் நடிக்க பிரபாஸுக்கு அழைப்புகள் வந்திருக்கிறதாம். அவரின் உடற்கட்டமைப்பும், தோற்றமும், அதற்குப் பொருத்தமாக இருக்கும்  என்கிறார்கள். தற்போது ஹாலிவுட் படங்களுக்கான கதை கேட்பதற்காகத்தான் அவர் அமெரிக்காவில் தங்கியிருக்கிறார்  என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி அரசியலுக்கு வந்தால் இவர்களை அருகில் கூட சேர்க்கமாட்டாராம்!