திருப்பதியில் திருமணம் நடக்காதது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:29 IST)
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி  நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார ரஜினிகாந்த்,  முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு    நயன் தாராவும்,- விக்னேஷ் சிவனும் இணைந்து அழைப்பிதல் கொடுத்தனர்.

இத்திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடிதளத்தின் சார்பில், கெளதம் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இத்திருமணம் குறித்து பேசியுள்ளதாவது: முதலில் திருப்பதியில்தான் திருமணம் நடப்பதாக ஏற்பாடு  செய்யப்பட்டது. ஆனால், விஐபிக்களை அழைத்துச் செல்வது  உள்ளிட்ட காரணங்களினால் அது நடத்த முடியவில்லை ; அதனால், மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் பிக்ஸ்…!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அருந்ததி ரீமேக் பணிகள் தொடங்குவது எப்போது?... மோகன் ராஜா அப்டேட்!

என் மகனுக்கு நான் சொன்ன அட்வைஸ் இதுதான்… கருணாஸ் ஓபன் டாக்!

மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனரோடு கூட்டணியா?... சூர்யா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments