புஷ்பா-2 படத்தில் ராஷ்மிகா மந்தனா இல்லையாளர்? தயாரிப்பாளர் புதிய தகவல்

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (22:24 IST)
தெலுங்கு சினிமாவில்  முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில்  இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் புஷ்பா.

இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், வசூலில் சாதனைப் படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது.

முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகம் அதிகப்பொருட்செலவில் உருவாகவுள்ளது. இந்திய நிலையில்,  புஷ்பா  முதல் பாகத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை என செய்திகள் வெளியானது.

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பாளர், இப்படத்தின் கதை இன்னும் ரெடியாக இல்லை; ஆனால். ரசிகர்கள் அவர்களாகவே கற்பனை கதைகளை பரப்பி வருகின்றனர். 2 ஆம் பாகத்திலும்  நடிகை ராஷ்மிகா நடிப்பார் எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

அடுத்த கட்டுரையில்
Show comments