Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் ராக்கர்ஸ் யார்? விஷால் மீது சந்தேகப்பட்டு போலீசில் தயாரிப்பாளர் புகார் மனு

Webdunia
புதன், 6 பிப்ரவரி 2019 (18:08 IST)
தமிழ் ராக்கர்ஸ் யார் என்பது குறித்து நடிகர் விஷாலிடம் போலீசார்  விசாரிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சக்தி வாசன் மனு அளித்துள்ளார்.


 
ராஜா ரங்குஸ்கி படத்தை தயாரித்தவர் சக்தி வாசன், இவர் சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தமனுவில், தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்திவருபவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் எனவும் இன்னும் இரண்டு வாரங்களில் அவர்கள் யார் என்பதை அறிவிக்க உள்ளதாக நடிகர் விஷால் கடந்த 2017ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
 
ஆனால் இதுநாள் வரை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் யார் என்பதை விஷால் தெரிவிக்கவிலை. எனவே விஷாலுக்கும் தமிழ் ராக்கர்ஸுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்னும் சந்தேகம் எனக்கு இருக்கிறது. எனவே விஷாலிடம் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் சக்திவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments