Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விண்ணைத் தாண்டி வருவாயா-2 படம் எப்போது? இயக்குநர் தகவல்

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (18:29 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு- திரிஷா- சமந்தா  நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது.

மீண்டும் சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை அவர் இயக்கியிருந்தார். தற்போது 3 வது முறையாக சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கெளதம் மேனனிடன் விண்ணை தாண்டி வருவாயா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இப்படத்தின் 2 வது பாகத்திற்கு ஸ்கிரிட்ப் வேலை நடந்து வருவதாகவும்,இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் அதற்கான முன்னோட்டம் எனத் தெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments