Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவில் சம்பாதித்த பணத்தை பார்த்திபன் என்ன செய்வார் ? சமுத்திரகனி விளக்கம்

Webdunia
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (16:29 IST)
தமிழ்சினிமாவில் உள்ள முக்கியமாக நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன். இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுப்பதாக நினைக்கின்றனர். இந்நிலையில் தற்போது அவர் தயாரித்து இயக்கி நடித்துள்ள படம் ’ஒத்த செருப்பு சைஸ் 7 ‘ என்ற படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சமுத்திரகனி கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது :
 
பார்த்திபனுடன் நிறைய பேசிக்கொண்டிருப்பது வழக்கம். நேரில் சந்தித்து பல விஷயங்களை விவாதிப்பேன். பல படங்களில் நடித்து சம்பாதிப்பார் அவர் . அந்த பணத்தை எல்லம் வைத்து தரமான படங்களை தயாரித்து இயக்குவதன் மூலம் மக்களுடன் பெற்றதை மக்களிடமே கொடுத்துவிடுவார் .
 
மக்களுக்கு தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற அவரது வேட்கை எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. தற்போது அவர் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments