Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆல் அவுட் ஆன இந்தியா… பாலோ ஆன் கொடுக்காத இங்கிலாந்து!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (11:09 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும்  முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது 578 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் அடுத்ததாக முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியின் சற்றுமுன்னர் 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.ந்திய அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பாக விளையாடி 85 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பாலோ ஆனை தவிர்க்க இந்திய அணி 389 ரன்கள் சேர்க்க வேண்டும். ஆனால் அதற்கு இந்திய அணி 52 ரன்கள் பின் தங்கியது. ஆனால் இங்கிலாந்து அணி பாலோ ஆன் கொடுக்காமல் தொடர்ந்து விளையாடப் போவதாக அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments