Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநாடு படத்தில் இருந்து விலகினாரா பாரதிராஜா?

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (12:11 IST)
மாநாடு படத்தில் இயக்குனர் பாரதிராஜா விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து பெரும்பகுதி முடிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த பாரதிராஜா விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் இப்போது அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் துணைவன் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்காக மொத்தமாக ஒரே கட்டமாக காடுகளில் படமாக்க உள்ளார் வெற்றிமாறன். அதனால் மாநாடு படத்துக்கு தேதிகள் ஒதுக்கப்பட முடியாத நிலையில் அதில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments