Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது: விஷால்

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (12:39 IST)
மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு லஞ்சம் பெற்றதாக மும்பை சென்சார் போர்டு மீது புகார் அளித்த விஷால், அந்த புகார் குறித்து நடவடிக்கை எடுத்த மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார்
 
தனது புகாரின்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக மத்திய அரசுக்கு நன்றி என்று கூறிய நடிகர் விஷால் ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை  எழுகிறது என்று கூறியுள்ளார்.
 
மேலும் ஊழலில் ஈடுபடாமல் நேர்மையாக நாட்டுக்கு சேவையாற்ற அதிகாரிகளை இது ஊக்குவிக்கும் என்றும்  ஊழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் எனக்கும் மற்றவர்களுக்கும் திருப்தியான உணர்வை தருகிறது என்றும் விஷால் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் பிரபு சாலமன்… எந்த படத்தில் தெரியுமா?

சர்தார் 2 படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து.. ஷூட்டிங் நிறுத்தம்!

விடாமுயற்சி படத்தால் லைகா நிறுவனத்துக்கு இத்தனைக் கோடி நஷ்டமா?

கோடை விடுமுறையைக் குறிவைக்கும் சுந்தர் சி யின் ‘கேங்கர்ஸ்’!

சிம்பு 49 படத்தில் நடிக்கும் சந்தானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments