Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் தோல்விகளால் விஷால் எடுத்த அதிரடி முடிவு!

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (14:57 IST)
நடிகர் விஷால் இனிமேல் சொந்தமாக படங்கள் தயாரிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகர்களில் ஒருவர். அவரின் படங்களுக்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதன் மூலமாக படங்களை தயாரித்து வந்தார்.

ஆனால் அந்த படங்கள் எல்லாம் தோல்வி அடைந்ததால் பெருமளவில் நஷ்டத்துக்கு ஆளாகி பொருளாதார சிக்கல்களில் மாட்டிக்கொண்டார். இதனால் இன்னும் கொஞ்சம் காலத்துக்கு சொந்தப்படம் எடுக்காமல் மற்றக் கம்பெனிகளுக்கு நடித்துக் கொடுத்து கல்லா கட்ட வேண்டும் என்ற முடிவில் உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிங்டம்: கலவையான விமர்சனங்கள் இருந்தும் முதல் நாளில் அசத்தல் வசூல்!

‘கைதி 2’ படத்துக்கும் ‘லியோ’வுக்கும் இருக்கும் தொடர்பு… லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

தலைவர் தரிசனத்துக்குப் பின்தான் எங்க பாட்டு… LIK படக்குழு கொடுத்த அப்டேட்!

இயக்குநர் மிஷ்கின் கலக்கலாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன்

என் கூட பழகியவர்களுக்கு என்னைப் பற்றி தெரியும்… பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments