Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயர்நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (13:31 IST)
உயர்நீதிமன்ற எச்சரிக்கையை தொடர்ந்து, சொத்து விவரங்களை நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நடிகர் விஷால் அனைத்து வங்கி கணக்கு மற்றும் அசையா சொத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
லைகா நிறுவனத்திடம் பெற்ற கடன் விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறியதாக நடிகர் விஷாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முழுமையான தகவல்களை நடிகர் விஷால் தாக்கல் செய்யவில்லை என லைகா தரப்பு புகார் செய்தது.
 
இதனையடுத்து சொத்து விவரங்களை தாக்க செய்ய நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவர் தற்போது தனது சொத்துக்களின் விவரங்களை தாக்கல் செய்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments