Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான கதையோடு சென்ற தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு… மறுத்த விஷால்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (16:55 IST)
நடிகர் விஷாலுக்கு ஒரு அருமையான கதையை சொல்லி தேதிகள் கேட்டுள்ளார் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு.

தமிழ் சினிமாவில் ஸ்மார்ட்டாக செயல்படும் தயாரிப்பாளர்களில் ஒருவர் எஸ் ஆர் பிரபு. தான் தயாரிக்கும் படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வித்தியாசமான முறைகளைக் கையாண்டு படங்களை வெற்றியடைய வைக்கிறார். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் படங்களை அதிகளவில் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது இயக்குனர் ஒருவர் சொன்ன கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போகவே அந்த கதை விஷாலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து இயக்குனரை அவரிடம் அனுப்பி தேதிகள் கேட்டுள்ளார். ஆனால் கதை பிடித்தும் என்ன காரணத்தினாலோ அந்த படத்தை கிடப்பில் போட்டுவிட்டாராம் விஷால்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments