Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் வேதா இயக்குனர்களின் அடுத்த முயற்சி – நாளை முக்கிய அறிவிப்பு !

Webdunia
வியாழன், 2 மே 2019 (12:13 IST)
விக்ரம் வேதா படத்தை அடுத்து அதன் இயக்குனர்கள் தங்களது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.

விக்ரம் வேதா திரைப்படம் பெற்ற மிகப்பெரிய வெற்றியை அடுத்து அதன் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் அந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர். மேலும் தமிழில் அடுத்தப்படத்துக்காக கதை சொல்லும் முயற்சியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இப்போது தங்களது அடுத்த முயற்சியாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.  வால்வாட்சர்ஸ் பில்ம்ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த நிறுவனத்தில் புதுமுக இயக்குனர்கள் மற்றும் புதுமுக நடிகர் நடிகைகளை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மேலும் தங்கள் முதல் படம் குறித்த அறிவிப்பு நாளை வெளிவர இருக்கிறது என்றும் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments