Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து ஓடிடிக்கு செல்லும் விஜய் சேதுபதியின் 3 படங்கள்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (17:41 IST)
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் திரையரங்குகளில் படங்கள் ரிலீஸாவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள் கடந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் மற்றும் கரணன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே லாபத்தைக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை காரணமாக மீண்டும் திரையரங்குகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படங்கள் மறுபடியும் ஓடிடிக்கு செல்ல ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கிடப்பில் இருக்கும் மாமனிதன், இடம் பொருள் ஏவல் மற்றும் துக்ளக் தர்பார் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments