Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒடிடியில் வெளியாகும் விஜய்சேதுபதி- நயன்தாரா படம்?

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (16:09 IST)
விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ’நானும் ரவுடிதான்’ ‘இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடித்துள்ளனர் .

இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் #KaathuVaakulaRenduKaadhal படத்தின் 2  பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தை  ஒடிடியில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த பேச்சுவார்த்தை பிரபல  ஒடிடி நிறுவனத்துடன்  பேச்சு வார்த்தை நடந்துவதாகவும் கூறப்படுகிறாது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments