Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனை திறப்பு விழாவில் கண் தானம் செய்த விஜய் சேதுபதி

Webdunia
திங்கள், 5 ஜூன் 2017 (20:51 IST)
மதுரை தனியார் மருத்துவமனையில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதி தனது இரண்டு கண்களையும் தானம் செய்தார்.


 

 
மதுரை கே.கே.நகரில் தனியார் மருத்துவமனையின் இரண்டாவது கிளை திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் கே.வி.ஆனந்த் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் விஜய் சேதுபதி தனது இரண்டு கண்களையும் தானம் செய்தார்.
 
இதையடுத்து விழாவில் பேசிய விஜய் சேதுபதி கூறியதாவது:-
 
நமது உடம்புக்கு ஒன்றென்றால் கடவுள் மற்றும் மருத்துவர், இந்த இருவரையும் நமது வாழ்க்கையில் நம்புகிறோம். நம் உடலின் முக்கிய அங்கமாகத் திகழும் கண்ணைக் காக்கவும், ஏழை மக்களுக்கு இந்த சேவையை இலவசமாக செய்வதற்கும் மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்றார்.

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments