Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நிறுவனத்தை சம்பளம் சொல்லி சைலண்ட் ஆக்கிய விஜய் சேதுபதி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (09:49 IST)
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இப்போது ஏகப்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

தென்னிந்தியாவின் மோஸ்ட் வாண்டட் நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். அவர் நடிப்பில் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி அவற்றில் சில ரிலீஸுக்கு இப்போது தயாராக உள்ளன. இந்நிலையில் தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் அவரை அணுகி ஒரு படத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் அவர் தன்னுடைய சம்பளம் 15 கோடி ரூபாய் என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அந்த நிறுவனம் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது எனக் கூறி சைலண்ட் ஆகிவிட்டதாம். கையில் பல படங்கள் உள்ளதால் படங்களைத் தவிர்ப்பதற்காக விஜய் சேதுபதி சம்பளத்தை ஏற்றிக்கூறுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments