Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரண்மணை பார்ட் 4 க்கு தயாராகிய சுந்தர் சி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (09:43 IST)
சுந்தர் சி அரண்மனை படத்தின் நான்காம் பாகத்துக்கு தயாராகியுள்ளாராம்.

சுந்தர் சி நடித்த இயக்கிய அரண்மனை மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ’அரண்மனை 3’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ரிலிஸாக உள்ள இந்த படத்தின் அடுத்த பாகத்துக்கான வேலைகளையும் இப்போது தொடங்கியுள்ளாராம்.

மூன்றாம் பாகம் ரிலீஸாகமலேயே நான்காம் பாகத்துக்கான வேலைகளை தொடங்கி இருப்பது மூன்றாம் பாகத்தின் மேல் அவருக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தேரே இஷ்க் மெய்ன்: இந்தி படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ்…!

தொடங்கியது பூரி ஜெகன்னாத் படம்… பூஜையில் VJS மிஸ்ஸிங்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நடிப்பது உறுதி… கவனம் ஈர்த்த புகைப்படம்!

பழங்குடியினப் பெண்ணாக நடிக்கும் ராஷ்மிகா… ‘மைசா’ இயக்குனர் பகிர்ந்த தகவல்!

நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை… ரசிகர்களின் அளவற்ற அன்புக்கு SJ சூர்யா நன்றி!

அடுத்த கட்டுரையில்
Show comments