Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைவிடப்பட்டதா விஜய் சேதுபதி & இயக்குனர் ஹரி படம்?

vinoth
சனி, 8 பிப்ரவரி 2025 (12:01 IST)
தமிழ் சினிமாவில் சாமி, ஆறு, சிங்கம், தாமிரபரணி என வரிசையாக பல ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஹரி. சமீபகாலமாக அவருக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன சூர்யா திடீரென அந்த படத்தில் இருந்து விலகினார். அதன் பின்னர் அவர் அருண் விஜய்யை வைத்து யானை என்ற படத்தை இயக்கினார்.

கடைசியாக விஷால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் ரத்னம் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் அவரின் கேரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து அவர் புதிதாக படங்கள் எதுவும் இயக்காமல் உள்ளார். தமிழ் சினிமாவின் ட்ரண்ட் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும். அப்படி மாறும்போது அதனோடு சேர்ந்து மாறாமல் இருக்கும் இயக்குனர்கள் அவுட்டேட் ஆகிவிடுவார்கள். அப்படி ஹரியும் அவுட்டேட் ஆகிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஹரி அடுத்து விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் இப்போது அந்த படம் கைவிடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments