Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை சந்தித்து பேசிய் விஜய்சேதிபதி

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (23:35 IST)
இந்நிலையில், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நடிகர் விஜய்சேதுப்தி அம்மாநில முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினார்.

முதல்வரிடம் என்ன பேசினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், புதுச்சேரியில் சூட்டிங் நடத்த நாளொன்றுக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.28 ஆயிரமாக புதிய கட்ட உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைக் குறைக்க விஜய்சேதுபதி கேட்டுக்கொண்டதாகவும் இதுகுறித்து பரிசீலுப்பதாக  முதல்வ்ர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்றிய மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏஐ டெக்னாலஜிக்கும் மனிதனுக்குமான போர்! உலகை காப்பாற்றினாரா ஈதன் ஹண்ட்! - Mission Impossible Final Reckoning Review

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

கான்செர்ட்டில் செம்ம Vibe-ல் ஆண்ட்ரியா… ஜொலிக்கும் ஆல்பம்!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்பு 51 ஆவது படத்தின் ஷூட்டிங் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்