Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை சந்தித்து பேசிய் விஜய்சேதிபதி

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (23:35 IST)
இந்நிலையில், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நடிகர் விஜய்சேதுப்தி அம்மாநில முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினார்.

முதல்வரிடம் என்ன பேசினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், புதுச்சேரியில் சூட்டிங் நடத்த நாளொன்றுக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.28 ஆயிரமாக புதிய கட்ட உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைக் குறைக்க விஜய்சேதுபதி கேட்டுக்கொண்டதாகவும் இதுகுறித்து பரிசீலுப்பதாக  முதல்வ்ர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்றிய மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'கூலி’ படத்திற்கு ‘யுஏ’ சான்றிதழ்.. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

அன்றலர்ந்த மலர் போல அள்ளும் அழகில் க்யூட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்தில் வில்லனாகும் தெலுங்கு நடிகர்!

அசோக் செல்வன் & நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் … பூஜையோடு தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்