Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரை சந்தித்து பேசிய் விஜய்சேதிபதி

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (23:35 IST)
இந்நிலையில், தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, நடிகர் விஜய்சேதுப்தி அம்மாநில முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்துப் பேசினார்.

முதல்வரிடம் என்ன பேசினார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதில், புதுச்சேரியில் சூட்டிங் நடத்த நாளொன்றுக்கு ரூ.5000 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.28 ஆயிரமாக புதிய கட்ட உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தைக் குறைக்க விஜய்சேதுபதி கேட்டுக்கொண்டதாகவும் இதுகுறித்து பரிசீலுப்பதாக  முதல்வ்ர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தைப் பற்றிய மற்றொரு அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைப் பற்றிய கதை என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்