Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட தயாரிப்பாளரை சிறைக்கு தள்ளிய எஸ்.ஏ.சந்திரசேகர்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:52 IST)

விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

 
இரண்டு வேடங்களில் விஜய் மற்றும் ஸ்ரேயா நடித்த திரைப்படம் ’அழகிய தமிழ் மகன்’. இந்த படத்தை அப்பச்சன் என்ற தயாரிப்பாளர் தயாரித்து இருந்தார். இவர் விஜய்யின் தந்தையிடம் ரூ.1 கோடி வாங்கி மோசடி செய்ததாகவும், இதற்காக கொடுக்கப்பட்ட செக் ஒன்று பணமின்றி திரும்பி வந்ததாகவும் தெரிகிறது
 
இதனை அடுத்து இதுகுறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. பண மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்குவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அது காவாலா ஸ்டைல் பாட்டு இல்லை… கூலி அப்டேட் கொடுத்த பூஜா ஹெக்டே!

பேட்ட படத்துக்குப் பின் ரஜினியோடு ஏன் படம் நடக்கவில்லை.. கார்த்திக் சுப்பராஜ் பதில்!

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணையும் சிவராஜ்குமார்… அவரே கொடுத்த அப்டேட்!

பாடலின் உரிமை இருப்பவர்களிடம் அனுமதி பெற்றுதான் பயன்படுத்தினோம்- இளையராஜாவுக்கு GBU தயாரிப்பாளர் பதில்!

ஜி வி பிரகாஷின் இடிமுழக்கம் படத்தின் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments