Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளுக்கு உதவிய விஜய் ரசிகர்கள்...நெகிழ்ச்சி சம்பவம்...

Webdunia
சனி, 28 நவம்பர் 2020 (20:59 IST)
விஜய் ரசிகர்கள் விவசாயிகளிடம் கொத்துமல்லியை விலைகொடுத்து வாங்கி அதை மக்களுக்கு கொடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் பருவமழை காரணமாக இதனால் வெண்டைக்காய் கொத்தமல்லி போன்றவை நல்ல விளைச்சல் இருந்தது.ஆனால்  இவற்றுக்கு நல்ல விலை இல்லாததால் அவற்றை முல்லை பெரியாற்றில் கொட்டி வந்தனர்.

இதை அறிந்த விஜய் ரசிகர் மன்றத்தினர், அங்குள்ள விவசாயிகளைச் சந்தித்து,  அவர்களிடம் கொத்துமல்லித் தளைகளை விலைக்கு வாங்கி அவற்றை வாரச்சந்தைக்கு அனுப்பி பொதுமக்களுக்கு இலவசமாகக் கொடுத்தனர்.

இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

திரையரங்கில் ஹிட்டடித்த ‘பறந்து போ’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பவன் கல்யாணின் ‘ஹரிஹர வீரமல்லு’ படம் படுதோல்வி… இத்தனை கோடி நஷ்டம் வருமா?

50 கோடி ரூபாய் வசூலை அள்ளிய ‘தலைவன் தலைவி’!

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments