Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தில் மீண்டும் சர்ச்சை !

Webdunia
புதன், 15 ஜூன் 2022 (21:24 IST)
கடந்த ஜூன்9 ஆம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தி நடந்தது.

இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இத்திருமணம் முடிந்து,  திருப்பதி கோயிலில் நயன்தாரா –விக்னேஷ் சிவன் இருவரும் சுமாமி தரிசனம் செய்தனர். அப்போது செருப்பு அணிந்து வந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், மகாபலிபுரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது மட்டுமின்றி, பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த நிலையில், விக்னேஷ் சிவன்- நயன் தாரா த்ருமணம் நட்னத தால் பொதுமக்களை அனுமதிக்கவில்லை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments