Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கத ஒன்னும் இல்ல சார்… ஏதாவது நாவல் பக்கம் போவோம் – கமல்கிட்ட சொன்ன வெற்றிமாறன்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (11:08 IST)
நடிகர் கமல்ஹாசன் மீண்டும் தனது சினிமா களத்துக்கு உற்சாகமாக வர ஆரம்பித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் சென்னையில் கமல் மற்றும் வெற்றிமாறன் ஆகியோருக்கான சந்திப்பு சினிமா வட்டாரத்தில் பெரிய சந்தேகங்களுக்கு இட்டு சென்றுள்ளது. அதனால் அவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த சந்திப்பின் போது கமல்ஹாசன் வெற்றிமாறனிடம் ’ஏதாவது கதை இருக்கிறதா? நாம் சேர்ந்து படம் பண்ணுவோம்’ எனக் கேட்டுள்ளார். அதற்கு வெற்றிமாறன் ‘இப்போது கதை எதுவும் என்னிடம் இல்லை சார். வேண்டுமென்றால் ஏதாவது ஒரு நாவலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கட்டுமா?’ எனக் கேட்டுள்ளாராம்.

இது சம்மந்தமாக இருவரும் சில நாவல்களை பற்றியும் ஆலோசித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பின் மூலம் இருவரும் தங்கள் படங்களை முடித்துவிட்டு இணைவதற்கு வாய்ப்பிருக்கிறது என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிரைலரே இவ்வளவு கேவலமா இருக்குது: வனிதா விஜயகுமாரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா... மீண்டும் ஒரு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா?

கமலுக்கும் ஜோடி, சிம்புவுக்கும் ஜோடி.. ’தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டரில் மணிரத்னம் வைத்த ட்விஸ்ட்..!

’ஏஸ்’ இயக்குனரை காலி செய்த விஜய் சேதுபதி.. அடுத்த பலியாடு யார்?

Final Destination பார்த்தபோது இடிந்து விழுந்த தியேட்டர்! மயிரிழையில் தப்பிய மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments