Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து நடிக்க உள்ள ஹீரோ இவர்தான்!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (07:13 IST)
லியோ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மாநாடு என்ற ஹிட் படத்தைக் கொடுத்த வெங்கட் பிரபு அடுத்து இயக்கிய கஸ்டடி திரைப்படம் ப்ளாப் ஆனது. அதையடுத்து அவர் தளபதி 68 படத்தை இயக்குவதால் விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பெரியளவில் இல்லை.

இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு வெங்கட்பிரபு நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட இளைஞர்.. ரயில் நிலையத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments