Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிமாறனின் படங்கள் போல ஆழமான படங்கள் இயக்க ஆசை… வெங்கட்பிரபு!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (15:42 IST)
மாநாடு படம் தந்த வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குனர் வெங்கட்பிரபு.

இயக்குனர் வெங்கட்பிரபு மங்காத்தா திரைப்படத்துக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளார். இதனால் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய எதிர்கால படைப்புகள் குறித்து பேசியுள்ளார். அதில் ‘என்னுடைய வருங்கால படங்களை இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் போல ஆழமான படைப்புகளாக உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அந்த படங்களும் என் பாணியில்தான் இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments