Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வந்தான்..சுட்டான்.. ரிப்பீட்டு.. மாநாடு 2..! – வெங்கட் பிரபு தகவல்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (10:33 IST)
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அதன் இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணம் உள்ளதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் மாநாடு. டைம் லூப் கான்செப்டை மையப்படுத்தி உருவான இந்த படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான நிலையில் முதல் நாள் முதலாக பரவலான வரவேற்பை பெற்றதுடன், அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் பெற்று ஹிட் அடித்துள்ளது. முக்கியமாக இதில் எஸ்.ஜே.சூர்யாவின் தனுஷ்கோடி கதாபாத்திரம் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் நடந்த உரையாடல் ஒன்றில் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, மாநாடு இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணம் உள்ளதாகவும் தற்போது கமிட் ஆகியுள்ள பணிகளை முடித்த பிறகு அதை தொடங்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் பாகத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக வருவார் என அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

ராமராஜன், நளினியை அவரது பிள்ளைகள் இணைத்து வைத்துவிட்டார்களா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments