Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடற்கரையில் போட்டோஷூட் நடத்தி கவனத்தை ஈர்த்த நடிகை!

கடற்கரையில் போட்டோஷூட் நடத்தி கவனத்தை ஈர்த்த நடிகை!
, வெள்ளி, 25 ஜூன் 2021 (20:32 IST)
நடிகை வேதிகா வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவில் பத்தோடு பதினொன்றாக இருந்த நடிகை வேதிகாவை கவனம் ஈர்க்க வைத்தது பாலாவின் பரதேசி படம்தான். ஆனால் பாலா பட ஹீரோயின்களுக்கு நல்ல பெயர் கிடைக்குமே ஒழிய பட வாய்ப்புகள் கிடைக்கது என்ற ராசிப்படி இவருக்கும் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து காணாமல் போன வேதிகா இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக வாய்ப்புகளைப் பெறுவதற்காக தனது புதிய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். மீண்டும் தன்னுடைய சைஸ் ஜீரோ உடல்கட்டுக்கு மாறிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்போது கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துள்ள புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பர் ஸ்டாருடன் இந்தியில் நடிக்கும் நயன்தாரா? இயக்குநர் இவர்தான் !