Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மொழி திரைப்படத்தில் வரலட்சுமி: இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்

varalakshmi
Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:04 IST)
தமிழ் உட்பட நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் மகா மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் சபரி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது 
 
இந்த படத்தில் வரலட்சுமியுடன் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் 
 
கோபிசுந்தர் இசையில் உருவாகும் இந்த படத்தில் என்பவர் அனில்காட்ஸ்  இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments