அம்மாவ குடிக்க வச்சு கெடுத்ததே எங்க அப்பாதான் - வனிதா விஜயகுமார் பேட்டி

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2018 (13:59 IST)
சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள விஜயகுமாரின் வீட்டை ஷூட்டிங்குக்காக வாடகைக்கு வாங்கிய வனிதா, ஆக்கிரமித்துக் கொண்டதாக புகார் எழுந்தது. 

 
இந்த விவகாரத்தில் மகள்  வனிதா மீது விஜயகுமார் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் விஜயகுமார், அருண் விஜய், மற்றும் சகோதரியின் தங்கை, ஹரி ஆகியோர் மீது வனிதா ஏற்கனவே பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார்.
 
இந்நிலையில், ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த வனிதா விஜயகுமார் “ எங்க அப்பா விஜயகுமார் என் அம்மா மஞ்சுளாவை மிகவும் கொடுமை படுத்தியுள்ளார். அதனால்தான் என் அம்மாவின் உடல்நிலை மோசமானது. மேலும், அம்மாவுக்கு குடிப்பழக்கத்தை கற்றுக்கொடுத்ததே என் அப்பாதான். நான் இருப்பது என் அம்மாவின் சொத்து. இந்த வீட்டை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். எல்லோரையும் நான் சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லவ் கண்டெண்ட்லாம் ஓரம் போச்சு! ட்ரெண்டாகும் வாட்டர்மெலன் திவாகர் Vs வினோத்! Biggboss Season 9 Tamil

ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் அசத்தல் லுக்கில் கவரும் ஸ்ரேயா!

காதலுக்காக 15 ஆண்டுகள் காத்திருந்தோம்… கணவர் பற்றி மணம் திறந்த கீர்த்தி!

தீபாவளி ரிலீஸூக்கு என்ன தகுதி இருக்கிறது எனக் கேட்டார்கள்… டீசல் படம் குறித்து ஹரிஷ் கல்யாண் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments