Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் 6 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்தவர் கைது!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (08:50 IST)
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ தன்னுடைய நிலத்தை அபகரித்து விட்டதாக சொல்லப்பட்ட புகாரை அடுத்து சம்மந்தப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீ 1970 களில் தன்னுடைய வாணிஸ்ரீ எண்டர்பிரைசஸ் என்ற கார் பேட்டரி நிறுவனத்துக்காக அமைந்தகரை அருகே நிலம் வாங்கியுள்ளார். அந்த நிலத்தின் இன்றைய மதிப்பு 6 கோடி ரூபாய். ஆனால் அதை சிலர் அபகரித்துவிட்டதாக அவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரைப் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments