பிக்பாஸ் நிகழ்ச்சியில் அணியப்படும் உடைகள்: வையாபுரி விளக்கம்!!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (16:11 IST)
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடைய உள்ளது. 


 
 
15 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது 5 போட்டியாளுடன் நடந்து கொண்டிருக்கிறது. இதில் யார் வெற்றி பெருவார் என்ற எதிர்ப்பார்ப்பி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலயில் போட்டியை விட்டு வெளியேறிய வையாபுரி நிகழ்ச்சியை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பலரும் சொல்வது போல் பிக்பாஸ் சொல்லி வைத்து நடப்பது இல்லை. காலை முதல் இரவு வரை அனைத்தும் எதார்த்தமாக நடப்பவை.
 
வீட்டில் ஒரு சிலஎ அணிந்த மோசமான உடைக்கும் பிக்பாஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போட்டியாளர்கள் அனைவரும் அவரவர் வீட்டில் இருந்து எடுத்து வந்த உடைகளையே அணிந்தனர் என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments