Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் திடீர் அனுமதி?! – காரணம் என்ன?

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (11:19 IST)
தமிழ் எழுத்தாளரும், கவிஞருமான வைரமுத்து உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரைப்பட பாடலாசிரியர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படுபவர் வைரமுத்து. பல பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ள இவர் கவிதை தொகுதிகள், நாவல்களும் எழுதியுள்ளார். இதுவரை 7 முறை தேசிய விருது வென்றுள்ள வைரமுத்து பத்மபூஷன், பத்மஸ்ரீ மற்றும் சாகித்ய அகாடமி விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்நிலையில் வைரமுத்து தற்போது உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு பக்கம் அவருக்கு இதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில், அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments