Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் பட இயக்குநரின் நூலை வெளியிட்ட வடிவேலு !

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (23:14 IST)
தமிழ் சினிமாவில் பிரபல  இயக்குநர் மாரி செல்வராஜின் கவிதை தொகுப்பை  வைகை புயல்    வடிவேலு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயகுநராக அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். இதையடுத்து, அவர் தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இ ந் நிலையில் உச்சியென்பது என்று  பெயரிட்டப்பட்டுள்ள இவரது கவிதை நூலை,  மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் நடித்து வரும் வடிவேலு  இன்று வடிவேலு வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே  நடிகர் வடிவேலு, தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் என்ற புத்தகங்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மகளின் பட்டமளிப்பு விழா புகைப்படங்கள்.. பெருமையுடன் பகிர்ந்த ஜோதிகா..!

பிரபல நடிகை குளித்த தண்ணீரில் தயாரித்த குளியல் சோப்.. விலை ரூ.700..!

சம்பளத்தில் சந்தானத்தை மிஞ்சிய சூரி.. ஆனால் காமெடியனாக இன்னும் சந்தானம் தான் கெத்து..!

துபாயில் நடைபெற இருக்கும் அஜித் - தனுஷ் சந்திப்பு.. அடுத்த படம் கிளிக் ஆகுமா?

ஆர்த்தி மட்டுமல்ல, கராத்தே பாபு படத்தாலும் சிக்கல்.. ஜெயம் ரவி படு அப்செட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments