Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் – எழுத்தாளர் ராஜேஷ்குமார் டுவீட்

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (19:18 IST)
இன்றைய எந்திர உலகில் இளைஞர்கள் முதற்கொண்டு பலரும் விவசாயத்தைப் புறக்கணித்து தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் என பலரும் விமர்சித்துவரும் இன்றைய நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயத்திற்கு ஆதரவாக ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளதாவது :

படித்ததில் பிடித்தது. ........................................ அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்குப் பதிலாக விவசாயத்தைக் கற்றுக் கொடுப்போம். ஏனென்றால் ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் என்பது இப்போது தெரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'எதிர்நீச்சல் 2' தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியது ஏன்? வெளியான உண்மை காரணம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

ட்ரண்ட்டிங் மோனிகா காஸ்ட்யூமில் கலக்கும் எஸ்தர் அனில்!

தமிழ்ப் படங்கள் ஏன் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை… இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில்!

ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments