Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் – எழுத்தாளர் ராஜேஷ்குமார் டுவீட்

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (19:18 IST)
இன்றைய எந்திர உலகில் இளைஞர்கள் முதற்கொண்டு பலரும் விவசாயத்தைப் புறக்கணித்து தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் என பலரும் விமர்சித்துவரும் இன்றைய நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயத்திற்கு ஆதரவாக ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளதாவது :

படித்ததில் பிடித்தது. ........................................ அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்குப் பதிலாக விவசாயத்தைக் கற்றுக் கொடுப்போம். ஏனென்றால் ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் என்பது இப்போது தெரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments