Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் – எழுத்தாளர் ராஜேஷ்குமார் டுவீட்

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (19:18 IST)
இன்றைய எந்திர உலகில் இளைஞர்கள் முதற்கொண்டு பலரும் விவசாயத்தைப் புறக்கணித்து தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் என பலரும் விமர்சித்துவரும் இன்றைய நிலையில் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விவசாயத்திற்கு ஆதரவாக ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ராஜேஷ்குமார் பதிவிட்டுள்ளதாவது :

படித்ததில் பிடித்தது. ........................................ அடுத்த தலைமுறைக்காவது கிரிக்கெட்டுக்குப் பதிலாக விவசாயத்தைக் கற்றுக் கொடுப்போம். ஏனென்றால் ஸ்கோரைக் காட்டிலும் சோறு முக்கியம் என்பது இப்போது தெரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன ஸ்க்ரிப்ட் இது! ஹாலிவுட்டை அலறவிட்ட அட்லீ - அல்லு அர்ஜூன்! - சன் பிக்சர்ஸ் வெளிட்ட Announcement Video!

Good Bad Ugly ரன்னிங் டைம் இவ்ளோ நேரமா? தியேட்டரே சிதறப்போகுது! சான்றிதழ் வழங்கியது சென்சார் போர்டு!

அஜித் என்னிடம் ஏற்கனவே சொல்லிவிட்டார்.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு த்ரிஷா இன்ப அதிர்ச்சி ..!

'சந்தோஷ்’ திரைப்படத்தை தடையை மீறி திரையிடுவோம்: பா ரஞ்சித் ஆவேசம்..!

அட்லி - அல்லி அர்ஜூன் படத்தின் அறிவிப்பு எப்போது? சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ..!

அடுத்த கட்டுரையில்
Show comments