Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காய்கறி வாங்கினால் தக்காளி, தேங்காய் இலவசம்...மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (20:09 IST)

சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி பேரூராட்சியில் இயங்கும் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் 1 கிலோ தக்காளி மற்றும் தேங்காய் இலவசம் என திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் அறிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையில் ரூ.200 க்கு காய்கறிகள் வாங்கும்  பொதுமக்களுக்கு ஒரு தேங்காய் மற்றும் ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவதாக விவசாயிகள், வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.

வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை இருக்கும் என உழவர் சந்தை மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குட் பேட் அக்லி மீது வழக்குத் தொடரும் இளையராஜா? அந்த பாட்டை அனுமதியில்லாமல் பயன்படுத்தியதா படக்குழு?

LIK படத்தின் ஷூட்டிங்கை முடித்த விக்னேஷ் சிவன்…!

200 கோடி ரூபாய் வசூலை நோக்கி அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் வைரல் ஆகிவிட்டேன்… குட் பேட் அக்லி குறித்து பிரியா வாரியர் மகிழ்ச்சி!

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணையும் பாடகர் ஹனுமான்கைண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments