Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தான்…

Webdunia
திங்கள், 5 மார்ச் 2018 (12:51 IST)
ரஜினியின் ‘2.0’வைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் நீரவ் ஷா, முத்துராஜ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற உள்ளனர். 
‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கியவர் ரவிக்குமார். இவர், அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை  ஆர்.டி.ராஜாவின் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தப் படமும் சயிண்டிபிக் படமாக உருவாக உள்ளது.
 
இந்தப் படத்துக்கு, நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ‘வேலைக்காரன்’ படத்துக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய முத்துராஜும் இதில்  பணியாற்ற இருக்கிறார். இப்படி ரஜினியின் ‘2.0’ படத்தில் பணியாற்றிய முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்திலும்  பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments