Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை நாடகம் ஆடிய டிக்டாக் பிரபலம்

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2021 (16:24 IST)
பிரபல டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி போலீஸாரை துன்பப்படுத்தியுள்ளார்.

டிக்டாக்கில் பல சினிமா பாடல்களுக்கு நடித்து மக்களிடம் பிரபலமானார் சூர்யா தேவி.
இவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதக வீடியோ ஒன்றை அனுப்பிவிட்டு, தூக்குக்கயிற்றை மாட்டி படுத்துத் தூங்கியுள்ளார்.

இந்தத் தற்கொலை நாடகம் வெளியில் தெரியவே, தான் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

பின்னர், அவரை அழைத்துப் பேசிய போலீஸார் அவரது உறவினர் வீட்டில் அவரை பாதுக்காப்புடன் ஒப்படைத்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments