Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் மேல் வெளிச்சம் பாய்ச்சியவர் ’’இவர் தான்’’ – கமல்ஹாசன் உருக்கம்!

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2020 (17:12 IST)
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே உச்ச நடிகராக இருப்பவர் உலகநாயகன் கமல்ஹாசன். அவரது தனது டுவிட்டர் பக்கத்தில் என் மேல் வெளிச்சம் பாய்ச்சியவர் ஏவிஎம் மெய்யப்பன் அவர்கள் என மிக உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

என் மேல் வெளிச்சம் பாய்ச்சி, என் கலையுலகக் கதவுகளைத் திறந்த பன்முகத் திறமையாளரும், பல கனவுகளின் முகவரியுமான AVM தயாரிப்பு நிறுவனத்தின் தந்தை திரு AV.மெய்யப்பன் அவர்களின் பிறந்த தினத்தில் மட்டுமல்ல, என் கலைவாழ்வின் ஒவ்வொரு நாளும் அவரை நினைத்துக் கொண்டிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அவரது ரசிகர்கள் இதற்கு லைக்குகள் போட்டு குவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவிலில் வைத்துத் திரைக்கதையை ஆசி பெற்ற சூர்யா 46 படக்குழுவினர்… தொடர் தோல்விதான் காரணமா?

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments