Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடிட் பண்ணிடறாங்க... ஒரு நடிகையின் புகார்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2017 (10:36 IST)
கவுரவ வேடத்தில் நடிக்க வைத்துவிட்டு, நமக்கு சொல்லாமலே காட்சிகளை எடிட் செய்துவிடுகிறார்கள் என நடிகை சுஜா  வாருணி புகார் தெரிவித்துள்ளார்.

 
இரண்டரை மணிநேர படத்துக்கு எட்டு மணிநேர காட்சிகளை படமாக்குகிறார்கள் சில இயக்குனர்கள். திரைக்கதையில் கவனம்  செலுத்தாமல் இப்படி கண்டபடி காட்சிகளை எடுக்கும் போது முதலில் வெட்டப்படுவது, கவுரவ வேடங்களில் நடிப்பவர்களின்  காட்சிகள். இந்த கொடுமைக்கு பலமுறை ஆளாகியிருப்பார் போலிருக்கிறது சுஜா வாருணி.
 
அவர் நடித்திருக்கும் குற்றம் 23 திரைக்கு வந்திருக்கும் நிலையில், கவுரவ வேடம் என்று அழைக்கிறார்கள். கஷ்டப்பட்டு  நடிக்கிறோம். ஆனால், அப்படி நடித்ததை எடிட் செய்துவிடுகிறார்கள். தங்கள் கதைக்கு எது தேவை என்று தெரியாமல் எதற்கு  இவர்கள் படம் இயக்க வேண்டும் என்று கடிந்துள்ளார்.
 
நியாயம்தானே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments