Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் தொல்லை தரும் இவரைப்போல் பலர் உள்ளனர் - நடிகை ப்ரியங்கா சோப்ரா ஓபன் டாக்

Webdunia
சனி, 21 அக்டோபர் 2017 (10:48 IST)
ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தற்போது தான் வெளியே வந்துள்ளது. பல ஆண்டுகள் கழித்து நடிகைகள் வெயின்ஸ்டீன் பற்றி பேசியுள்ளனர். ஹார்வி வெயின்ஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல ஹாலிவுட் நடிகை புகார் கூறியுள்ளனர்.

 
இந்நிலையில் வெளிநாட்டில் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை ப்ரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் மட்டும்  ஒரேயொரு ஹார்வி வெயின்ஸ்டீன் இல்லை, பல பேர் உள்ளனர். இது போன்று பாலியல் தொல்லை எல்லா இடங்களிலும்  நடக்கிறது.
 
பாலியல் தொல்லை கொடுப்பது செக்ஸ் பற்றியது மட்டுமல்ல, அதிகாரம் பற்றியதாகும். ஒரு பெண்ணை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைப்பது ஆகும். ஒரேயொரு பெண்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்று பல காலமாக கூறி வருகிறார்கள். சிறந்த பெண்ணுக்கு மட்டுமே வேலை கிடைக்கும். ஆனால் இனியும் அதை பொறுத்துக் கொள்ள முடியாது. பெண்களிடம் இருந்து அதிகாரத்தை எடுக்க ஆண்கள் முயற்சி செய்வதாகவும் தன்னுடைய கருத்தை தெர்வித்துள்ளார் நடிகை  ப்ரியங்கா சோப்ரா.

தொடர்புடைய செய்திகள்

இந்திராகாந்தியாக கங்கனா நடித்த ‘எமர்ஜென்ஸி’ படத்தின் ரிலீஸில் நடந்த அதிரடி மாற்றம்!

சிம்புவை நடிக்கவே கூடாது என நான் சொல்லவில்லை…. ரெட் கார்ட் குறித்து ஐசரி கணேஷ் அளித்த பதில்!

ஒருவழியாக தொடங்குகிறதா சிம்பு – தேசிங் பெரியசாமி படம்?

75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்!

தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்