அடுத்த மாதம் திறக்கப்படுகிறதா திரையரங்குகள்? சினிமா ரசிகர்களுக்கு நற்செய்தி!

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:55 IST)
டெல்லியில் அடுத்த மாதம் இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டு கடுமையான சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி மூடப்பட்ட திரையரங்குகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்னும் குறையவில்லை என்பதே. இந்நிலையில் டெல்லியில் அடுத்த மாத இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தியேட்டர்கள் திறந்தாலும் கடுமையான தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படும் எனவும், மூன்று இருக்கைகள் இடைவெளி விட்டு மட்டுமே நபர்கள் அமர வைக்க படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments