Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை புயலுக்கு நேர்ந்த சோகம்

Webdunia
வெள்ளி, 18 ஜனவரி 2019 (18:09 IST)
வைகைப்புயல் வடிவேலு ஒரு காலத்தில் மூன்று ஷிப்ட் வேலை செய்து நடித்து கொடுத்தார். திமுக-வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டதால் 2011ஆம் ஆண்டு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரம்கட்டப்பட்ட வடிவேலு, ஒரு கட்டத்தில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார். 

அதன்பிறகு சில படங்களில் நடித்த வடிவேலு , சில வருடங்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். தற்போது எந்த படத்திலும் அவர் நடிக்காததால் அடிக்கடி மதுரைக்கும் சென்னைக்கும் இடையே பறந்து கொண்டிருந்தார். இப்போது அவர் மதுரையிலேயே தங்கி விட்டதாக கூறப்படுகிறது. வைகைப்புயல் வடிவேலு மீண்டும் கேமரா முன்பு நிற்க வேண்டும் என்பதே பலருடைய விருப்பமாக உள்ளது. 
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

வெண்ணிற உடையில் செல்லப் பிராணியுடன் கொஞ்சி குலாவும் யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments