Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகருக்கு மைக் தர மறுத்த சின்னத்திரை நடிகை

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (20:51 IST)
பிரபல நடிகருக்கு மைக் தர மறுத்த சின்னத்திரை நடிகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகர் செந்தில்,நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.ஆர்.காந்தியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய மாலை 5 மணிக்கு வருவதாகக்கூறப்பட்டது.​

ஆனால் அவர் வரத் தாமதம் ஏற்பட்டது. எனவே சின்னத்திரை நடிகை ஜெயலட்சிமி பிரசாரம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது மாலை 6:30 மணிக்கு நடிகர் செந்தில் அங்கு வந்தார். ஆனால் நடிகை ஜெயலட்சிமி செந்தில் வந்ததை கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தார். நடிகர் செந்தில் பேசுவார் எனக் கூறப்பட்டபோதும் ஜெயலட்சுமி அவருக்கு மைக் கொடுக்காமல் தொடர்ந்து பேசிய்தல் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments