Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியை எச்சரித்த முன்னாள் வீரர்! என்ன செய்யப் போகிறார் கோலி!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (01:41 IST)
சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டில் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஒருநாள் தொடருக்கான கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். டெஸ்ட் போட்டியில் கேப்டனாக கோலி செயல்பட்டாலும் இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தீயுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடரில் கேப்டன் விராட் கோலி சோபிக்காததும் கூட இதற்கான காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில் தென்னாப்பிரிக தொடரில் இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வென்றாக வேண்டிய இக்கட்டான நிலையில் கோலி உள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கனேரியா கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

‘கனிமா’ பூஜா ஹெக்டேவின் வெக்கேஷன் க்ளிக்ஸ்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

படப்பிடிப்பில் ஸ்டண்ட் கலைஞர் உயிரிழந்த வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான பா ரஞ்சித்!

அடுத்த கட்டுரையில்
Show comments