Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேடைக்கலைஞர்களுக்கு உதவிய பிரபல நடிகர்…

மேடைக்கலைஞர்களுக்கு உதவிய பிரபல நடிகர்…
, செவ்வாய், 26 மே 2020 (15:50 IST)
கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் 4 ஆம்   கட்ட ஊரடங்கு வரும் மே 31 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் அனைத்து தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளன்ர். அரசு  சில தொழில்துறையினருக்கு தளர்வு அளித்துள்ளது.  இருப்பினும் பெரும் பெரும்பாலான மக்கள் பசி பட்டிணியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல  நடிகர் எஸ்.வி.சேகர் கொரோனா நிவாரணப்போருட்கள் மேடைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது :

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் ஶ்ரீ ராஜரத்னம் , அவர் புதல்வர் சபாபதி அவர்கள் மற்றும் ஶ்ரீராம் கிராபிக்ஸ் அஷோக்குமார் வழங்கிய கொரோனா நிவாரணப்போருட்கள் மேடைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாகும் யோகி பாபு..!