Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் பிரபலத்தின் இரக்க மனம்....குவியும் பாராட்டு

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (23:53 IST)
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நமீதா மாரிமுத்து.

மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பட்ட அவமானங்கள், கஷ்டங்களைக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் நகரமும் முழுவதும் வெள்ளக் காடாக சூழ்ந்திருக்கவே அங்கு உணவின்றித் தவிக்கும் நாய்க்களுக்க்கு  சமைத்துக் கொண்டு வந்து உணவளித்துள்ளார் நமீதா. இதுகுரித்த வீடியோகக்ள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments